செல்வம் நிலையாமை : நாலடியார் பாடலை கைப்பட நேர்த்தியா எழுதிய சஞ்சீவ் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
No comments:
Post a Comment